சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர் தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை. மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள் என்ற எம்.ஏ.சுமந்திரனை அவர்கள் என்றுமே மன்னிக்கப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும்,மூத்த போராளியுமான பசீர் காக்கா என்றழைக்கப்படும் மனோகர். மாவீரரான பெண் போராளி அறிவிழியின் தந்தையுமான அவர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான … Continue reading சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!